Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று ஒரேநாளில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி: முகாம் தொடரும் என அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 12 செப்டம்பர் 2021 (18:36 IST)
சென்னை, கோவை, திருப்பூர், தஞ்சை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இன்று ஒரேநாளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார்.
 
இயல்பை விட மெகா தடுப்பூசி முகாமில் 3 மடங்கு அதிகமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது மக்களின் ஆதரவு இருப்பதால் தொடர்ந்து தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 
மேலும் சமூக வலைதளங்களில் வரும் தடுப்பூசி தொடர்பான தவறான தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம் எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மேலும் மெகா தடுப்பூசி முகாம் மூலம் தமிழ்நாடு முழுவதும் இதுவரை 24.21 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8,000க்கும் அதிகமான தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலி.. தடுமாறும் தமிழக கல்வித்துறை..!

பா.ஜ.,வுக்கும், விஜய்க்கும் ஒரே நோக்கம் தான்: இன்னும் நம்பிக்கையுடன் இருக்கும் நயினார் நாகேந்திரன்

சகோதரனுக்கு சகோதரியுடன் திருமணம்! இரட்டை குழந்தை பிறந்தால் இப்படி ஒரு வழக்கமா? - வைரலாகும் வீடியோ!

சமூகநீதியை படுகொலை செய்த நீங்க அந்த வார்த்தைய கூட சொல்லாதீங்க? - மு.க.ஸ்டாலினை விமர்சித்த அன்புமணி!

மாமியாரை அடித்து கொடுமைப்படுத்திய மருமகள்.. மருமகளின் அம்மாவும் அடித்த சிசிடிவி காட்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments