Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடந்த 6 வருடங்களில் ஒரு விவசாயி கூட தற்கொலை செய்யவில்லை: முதல்வர் பெருமிதம்..!

Webdunia
செவ்வாய், 7 மார்ச் 2023 (18:19 IST)
கடந்த ஆறு வருடங்களில் ஒரு விவசாயி ஊட தற்கொலை செய்து கொள்ளவில்லை என உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். 
 
முன்பு கடன்காரர்களையே நம்பி இருந்த விவசாயிகள் தற்போது பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பின்னர் அவரின் திட்டங்களால் பயனடைந்து வருகின்றனர் 
 
அதனால் கடந்த ஆறு வருடங்களில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு விவசாயி கூட தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமையில் தொடர் கூறியுள்ளார். 
 
இது உண்மையிலேயே பெருமைக்குரிய சாதனை என்றும் அவர் கூறியுள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த சாதிவாரிக் கணக்கெடுப்பு: விஜய் முக்கிய கோரிக்கை

எந்த கூட்டணியாக இருந்தாலும் 40 வேண்டும்: உறுதியாக இருக்கும் தேமுதிக..

அமைச்சர் மா சுப்பிரமணியன் மீது நில மோசடி வழக்கு: சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

இதுக்கு இல்லையா ஒரு முடிவு? பாரிஸ் செல்லும் ஏர் இந்தியா விமானமும் ரத்து!

பரிகார பூஜை என்ற பெயரில் கொடூரம்: கோயிலில் பெண் பாலியல் வன்கொடுமை - பூசாரி தலைமறைவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments