Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடந்த 6 வருடங்களில் ஒரு விவசாயி கூட தற்கொலை செய்யவில்லை: முதல்வர் பெருமிதம்..!

Webdunia
செவ்வாய், 7 மார்ச் 2023 (18:19 IST)
கடந்த ஆறு வருடங்களில் ஒரு விவசாயி ஊட தற்கொலை செய்து கொள்ளவில்லை என உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். 
 
முன்பு கடன்காரர்களையே நம்பி இருந்த விவசாயிகள் தற்போது பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பின்னர் அவரின் திட்டங்களால் பயனடைந்து வருகின்றனர் 
 
அதனால் கடந்த ஆறு வருடங்களில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு விவசாயி கூட தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமையில் தொடர் கூறியுள்ளார். 
 
இது உண்மையிலேயே பெருமைக்குரிய சாதனை என்றும் அவர் கூறியுள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை மறுநாள் சபரிமலை ஐயப்பன் கோவில் திறப்பு.. நிறைபுத்தரிசி பூஜை தேதியும் அறிவிப்பு..!

கல்லூரி மாணவர்கள் விடுதியில் 5000 கஞ்சா சாக்லேட்டுக்கள்.. சென்னை அருகே அதிர்ச்சி சம்பவம்..!

பள்ளி மாணவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் குறித்த பாடம்.. எந்தெந்த வகுப்புகளுக்கு?

விஜய் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும்: மர்ம நபர் மிரட்டலால் பரபரப்பு..!

ஆட்சியில் இருந்தால் வெல்கம் மோடி.. எதிர்க்கட்சியாக இருந்தால் ‘கோபேக் மோடி’.. திமுகவை வெளுக்கும் சீமான்

அடுத்த கட்டுரையில்
Show comments