Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்தரபிரதேசம்: கடும் குளிரில் இருதய நோயாளிகள் 98 பேர் மரணம்...

Webdunia
செவ்வாய், 10 ஜனவரி 2023 (15:05 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜக இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது.

இந்தியாவில் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமாக இம்மாநிலம்  உள்ளது.

பொதுவாக வட மாநிலங்களில் ஒவ்வொரு ஆண்டும்  டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய மாதங்களில் கடும் குளிர் நிலவும்.

சமீபத்தில், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பல பகுதிகளில் தற்போது கடும் குளிர் நிலவுவதால், இந்தக் குளிரால் 25 பேர் இதய நோயால்  உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது.

இந்த நிலையில், உ.பி., மாநிலம் கான்பூரில் தற்போது நிலவும் கடும் குளிரா கடந்த 5 நாட்களில் மட்டும் 98 பேர் உயிரிழந்துள்ளதாகத்  கடந்த ஒரு வாரத்தில் சுமார் 723 பேர் சிகிச்சைக்கு சென்றுள்ளதாகவவும் தகவல் வெளியாகிறது.
 

ALSO READ: உத்தரபிரதேசம்: கடும் குளிரில் இருதய நோயாளிகள் 25 பேர் மரணம்
 
இந்தக் கடும் குளிரில் இருந்து  நோயாளிகளைப் பாதுகாக்க வேண்டும் என்று இருதயவியல் துறை இயக்குனர் வினய் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த குளிர் காலத்தில் வயதானவர்களுக்கு மட்டுமின்றி பதின்ம வயதினருக்கும் மாரடைப்பு ஏற்படும் எனவும் இதனால் வெப்பம் ஏற்படுத்தித் தற்காத்துக் கொள்ளும்படி  அறிவுறுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே போதை ஊசியை பயன்படுத்திய 10 பேருக்கு எச்.ஐ.வி.. சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்..!

இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா.. தேதி அறிவித்த முதல்வர் ஸ்டாலின்..!

உதயநிதிக்கு உடல்நலமில்லை.. மகனுக்காக மானிய கோரிக்கையை முன்வைத்த முதல்வர்..!

ஆன்லைன் சூதாட்ட வழக்கு.. 15 மாதங்களாக விசாரணைக்கு வராமல் தடுக்கும் சக்தி எது? ராமதாஸ்

சென்னைக்கு வருகிறது ரஷ்ய போர்க்கப்பல்.. கூட்டு பயிற்சி பெற திட்டம் என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments