Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் உடைந்து ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்லும் அவலம்!

J.Durai
செவ்வாய், 30 ஏப்ரல் 2024 (14:01 IST)
தேனி மாவட்டம் கோட்டூர் எஸ்பிஎஸ் காலனி அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது.
 
தற்பொழுது கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் வேளையில் கூட்டு குடிநீர் திட்ட குழாயை உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஆள் உயரத்திற்கு மேலே எழும்பி பீச்சு அடித்து வீணாக சாலை ஓரத்தில் தண்ணீர் வீணாக சென்று வருகிறது.
 
எனவே உடனடியாக கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகள் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிககை விடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தவெக மாநாடு எதிரொலி: மதுரையில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை..!

பாலியல் தொழிலுக்காக சிறுமிகளை கடத்திய வழக்கு: அமெரிக்காவில் 5 இந்தியர்கள் கைது..!

தவெக மாநாட்டில் இன்னொரு விபத்து.. 100 அடி கொடிக்கம்பம் சரிந்து விழுந்து கார் சேதம்..!

3000 இந்திய ஊழியர்கள் வேலைநீக்கம்: அமெரிக்காவின் ஆரக்கிள் நிறுவனம் அதிர்ச்சி முடிவு..!

பிரதமர், அமைச்சர்களின் பதவி பறிப்பு மசோதா.. எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments