Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் உடைந்து ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்லும் அவலம்!

J.Durai
செவ்வாய், 30 ஏப்ரல் 2024 (14:01 IST)
தேனி மாவட்டம் கோட்டூர் எஸ்பிஎஸ் காலனி அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது.
 
தற்பொழுது கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் வேளையில் கூட்டு குடிநீர் திட்ட குழாயை உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஆள் உயரத்திற்கு மேலே எழும்பி பீச்சு அடித்து வீணாக சாலை ஓரத்தில் தண்ணீர் வீணாக சென்று வருகிறது.
 
எனவே உடனடியாக கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகள் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிககை விடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments