Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''ஊரே வியக்கும் சீர்வரிசை''- நண்பரின் இல்ல விழாவில் சக நண்பர்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்

Webdunia
திங்கள், 4 செப்டம்பர் 2023 (16:16 IST)
மதுரை மாவட்டம் வாடிபட்டி அருகே  நண்பரின் இல்ல காதணி விழாவுக்காக, சக நண்பர்கள் சீர்வரிசை பொருட்களுடன் வந்த சம்பவம்  நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டிபட்டியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன். இவரது மனைவி லதா.  இவர்களின் குழந்தைகளுக்கு காதணி விழா வைத்தனர். இதற்காக ஊர் முழுவதும் உள்ள அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அழைப்பு விடுத்தனர்.

இதையடுத்து, அவரது உறவினர்களின் சீர்வரிசையயை மிஞ்சும் வகையில்,  கார்த்திக், சேதுராமன், நாகராஜன், செல்வபாண்டி, மதன் மற்றும் திருமுருகன் உள்ளிட்டோர் தடபுடலாக சீர்வரிசைகளுடன் மேளதாளம், பொய்க்கால் குதிரை ஆகியவற்றுடன் வீட்டிற்கு சென்றனர். மேலும், 500கிலோ கொண்ட ராட்சத மாலையை கிரேன் மூலம் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அத்துடன் ஜல்லிக்கட்டு காளை மற்றும் கிடாய்களை சீர்வரிசையாக கொடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments