வகுப்பறையில் குத்தாட்டம்; விளக்கம் கேட்டால் தள்ளாட்டம்! – 5 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்!

Webdunia
திங்கள், 27 செப்டம்பர் 2021 (08:56 IST)
உத்தரபிரதேசத்தில் பள்ளி ஒன்றில் ஆசிரியர்கள் நடனம் ஆடியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் வைரலாகியுள்ளது.

உத்தர பிரதேசத்தின் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் கடந்த மார்ச் மாதம் ஆசிரியர்கள் சிலர் மாணவ, மாணவிகள் முன்னால் சினிமா பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சைக்குள்ளானது.

இந்நிலையில் இதுகுறித்து உத்தரபிரதேச கல்வித்துறை விளக்கம் அளிக்க கோரி டான்ஸ் ஆடிய 4 ஆசிரியர்கள் மற்றும் அப்பள்ளி தலைமை ஆசிரியருக்கும் உத்தரவிட்டது. இதில் அவர்கள் அளித்த விளக்கம் திருப்தி அளிக்காததால் அவர்களை பணியிடை நீக்கம் செய்வதாக உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக டிஜிட்டல் அரெஸ்டில் இருந்து பெண் மென்பொருள் பொறியாளர்.. ரூ.32 கோடி இழப்பு..!

தென்மேற்கு வங்கக்கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. கனமழை எச்சரிக்கை..!

முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. 13 திரையுலக பிரபலங்கள் வீடுகளுக்கும் மிரட்டல்..!

தமிழகத்தில் தேர்தல் பணிகள் முடக்கம்: வாக்காளர் பட்டியல் திருத்த பணியை புறக்கணிக்க வருவாய்த்துறை முடிவு!

லாலு பிரசாத் யாதவ் வீட்டில் குடும்ப சண்டை.. வீட்டை விட்டு வெளியேறிய 4 மகள்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments