Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் வந்தாலே வந்துடுவாங்க..! மீண்டும் ஐபிஎல் சூதாட்டம்! – மத்திய பிரதேசத்தில் கைது!

Webdunia
திங்கள், 27 செப்டம்பர் 2021 (08:41 IST)
மத்திய பிரதேசத்தில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரபு அமீரகத்தில் ஐபிஎல் டி20 போட்டிகள் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகின்றன. நேற்று விடுமுறை நாளானதால் இரண்டு போட்டிகள் நடைபெற்றன். மதியம் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டியும், மாலை மும்பை இந்தியன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் போட்டியும் நடைபெற்றது.

இந்நிலையில் இந்த போட்டிகள் மீது முறைகேடாக சூதாட்டமும் நடந்துள்ளது. மத்திய பிரதேசம் இந்தூரில் இப்படியாக ஐபிஎல் சூதாட்டம் நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதையடுத்து கட்டிடம் ஒன்றில் சோதனை செய்த போலீஸார் 5 பேரை கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்த செல்போன், லேப்டாப் உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

அடுத்த கட்டுரையில்
Show comments