சென்னையில் திடீர் மழை- மக்கள் மகிழ்ச்சி !!!

Webdunia
சனி, 29 டிசம்பர் 2018 (10:55 IST)
சென்னையில் இன்று காலையில் இருந்து குளிர்ந்த வானிலையாக இருந்ததை அடுத்து இப்போது ஆங்காங்கே மழைப் பெய்துவருகிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாக பகலில் வறண்ட வானிலையும், இரவில் லேசான குளிரும்  நிலவி வந்தது. ஆனால் இன்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ந்த காற்றும் வீசியது.

அதையடுத்து தற்போது சென்னையில் சிலப் பகுதிகளில் மழைப் பெய்து வருகிறது. கோடம்பாக்கம், சூளைமேடு, கோயம்பேடு ஆகியப் பகுதிகளில் நிலம் நனையும் அளவிற்கு மழை பெய்துள்ளது. மேலும் சென்னையின் வேறு சிலப் பகுதிகளிலும் லேசான மழைப் பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2000 நோட்டுகளில் 'பண மழை' : பெங்களூருவில் நூதன மோசடி செய்த 10 பேர் கைது!

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தோல்வி: முதல் நாளே தோல்வியா? என்ன நடந்தது?

இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 500 புள்ளிகளுக்கு மேல் சரிவு.. இதுதான் காரணமா?

சாம்சங் கேலக்ஸி AI-இல் குஜராத்தி உள்பட 22 மொழிகள்.. மேலும் என்னென்ன வசதிகள்?

ரயில்வே பணியாளரிடம் பெட்சீட் கேட்ட ராணுவ வீரர் கொலை.. ஏசி கோச்சில் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments