Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாட்டில் வேலையின்மை இரட்டிப்பாகியுள்ளது- ப.சிதம்பரம்

Sinoj
வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (23:00 IST)
நாட்டில்  வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.
 
இந்த நிலையில், பாஜவை வீழ்த்த வேண்டி, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் இந்தியா கூட்டணி உருவாக்கி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
 
இந்த நிலையில், பிரபல தனியார் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கூறியதாவது:
 
10 ஆண்டுகள் மோடி ஆட்சியில் தலையாய பிரச்சனையாக இருப்பது வேலையின்மை உள்ளது. நாட்டில் வேலையின்மை இரட்டிப்பாகியுள்ளது. வேலை இல்லாதவர்களின் 83 சதவீதம் பேர் இளைஞர்கள் பட்டதாரிகள் 42 சதவீதம் பேருக்கும், ஐஐடி படித்த 30 சதவீதம் பேருக்கும் வேலையில்லை என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments