Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாட்டில் வேலையின்மை இரட்டிப்பாகியுள்ளது- ப.சிதம்பரம்

Sinoj
வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (23:00 IST)
நாட்டில்  வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.
 
இந்த நிலையில், பாஜவை வீழ்த்த வேண்டி, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் இந்தியா கூட்டணி உருவாக்கி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
 
இந்த நிலையில், பிரபல தனியார் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கூறியதாவது:
 
10 ஆண்டுகள் மோடி ஆட்சியில் தலையாய பிரச்சனையாக இருப்பது வேலையின்மை உள்ளது. நாட்டில் வேலையின்மை இரட்டிப்பாகியுள்ளது. வேலை இல்லாதவர்களின் 83 சதவீதம் பேர் இளைஞர்கள் பட்டதாரிகள் 42 சதவீதம் பேருக்கும், ஐஐடி படித்த 30 சதவீதம் பேருக்கும் வேலையில்லை என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக ஆட்சியில் கஞ்சா வியாபாரிகள் சுதந்திரமாக செயல்படுகின்றனர்.. ஈபிஎஸ்

2026ல் திமுக, தவெக இடையேதான் போட்டி: விஜய் பேச்சுக்கு அதிமுக தலைவர்களின் ரியாக்சன்..!

செல்வப்பெருந்தகையின் மாபெரும் ஊழல்.. திமுக அரசும் உடந்தையா? அண்ணாமலை கேள்வி..!

2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments