நாட்டில் வேலையின்மை இரட்டிப்பாகியுள்ளது- ப.சிதம்பரம்

Sinoj
வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (23:00 IST)
நாட்டில்  வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.
 
இந்த நிலையில், பாஜவை வீழ்த்த வேண்டி, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் இந்தியா கூட்டணி உருவாக்கி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
 
இந்த நிலையில், பிரபல தனியார் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கூறியதாவது:
 
10 ஆண்டுகள் மோடி ஆட்சியில் தலையாய பிரச்சனையாக இருப்பது வேலையின்மை உள்ளது. நாட்டில் வேலையின்மை இரட்டிப்பாகியுள்ளது. வேலை இல்லாதவர்களின் 83 சதவீதம் பேர் இளைஞர்கள் பட்டதாரிகள் 42 சதவீதம் பேருக்கும், ஐஐடி படித்த 30 சதவீதம் பேருக்கும் வேலையில்லை என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2000 நோட்டுகளில் 'பண மழை' : பெங்களூருவில் நூதன மோசடி செய்த 10 பேர் கைது!

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தோல்வி: முதல் நாளே தோல்வியா? என்ன நடந்தது?

இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 500 புள்ளிகளுக்கு மேல் சரிவு.. இதுதான் காரணமா?

சாம்சங் கேலக்ஸி AI-இல் குஜராத்தி உள்பட 22 மொழிகள்.. மேலும் என்னென்ன வசதிகள்?

ரயில்வே பணியாளரிடம் பெட்சீட் கேட்ட ராணுவ வீரர் கொலை.. ஏசி கோச்சில் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments