Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ்.பி.வேலுமணி இடத்தில் கணக்கில் வராத ரூ.13 லட்சம் பறிமுதல்

Webdunia
புதன், 11 ஆகஸ்ட் 2021 (08:41 IST)
எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்று வரும் சோதனையில் தற்போது வரை கணக்கில் வராத ரூ.13 லட்சம் பறிமுதல். 

 
முன்னாள் அதிமுக அமைச்சர் வேலுமணி வீட்டில் நேற்று 12 மணி நேரத்திற்கும் மேலாக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தியது என்பது இதில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது என்பதும் தெரிந்ததே. 
 
800 கோடி ரூபாய்க்கும் மேலான டெண்டர்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில் வேலுமணி உள்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 
 
ஆம், எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் தற்போது வரை கணக்கில் வராத ரூ.13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

இவை சென்னையில் உள்ள சந்திர பிரகாஷ் என்பவரது கே.சி.பி. இன்ஃப்ரா நிறுவனத்தில் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதோடு ரூ.2 கோடி மதிப்பிலான வைப்புத்தொகை ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments