Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த பல்கலை.யில் தொலைதூர கல்வி சேராதீங்க! – யூஜிசி எச்சரிக்கை!

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (13:19 IST)
அண்ணாமலை பல்கலைகழகத்தில் தொலைதூர கல்விகளில் சேர வேண்டாம் என யூஜிசி எச்சரித்துள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள பல்கலைகழகங்களில் தொலைதூர கல்வி, ஆன்லைன் கல்வி போன்றவற்றை நடத்த யூஜிசி அனுமதி வழங்கி வருகிறது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் தொலைதூர கல்விக்கான அட்மிசன் பணிகள் நடந்த நிலையில் தொலைதூர கல்விக்கான அனுமதியை பெறவில்லை என யூஜிசி தெரிவித்துள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு வரையிலுமே அண்ணாமலை பல்கலைகழகம் அனுமதி பெற்றிருந்ததாக தெரிவித்துள்ள யூஜிசி, 2015-16 முதல் அண்ணாமலை பல்கலைகழகத்தால் வழன்கப்பட்ட தொலைதூர படிப்பு சான்றிதழ்கள் செல்லாது என்றும், மாணவர்கள் யாரும் தொலைதூர மற்றும் திறந்தநிலை படிப்பில் இந்த பல்கலைகழகத்தில் சேர வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments