Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சலூன் கடை திறந்த உடுமலை கெளசல்யா: திறந்து வைத்த பிரபல நடிகை

Webdunia
ஞாயிறு, 25 செப்டம்பர் 2022 (18:16 IST)
சலூன் கடை திறந்த உடுமலை கெளசல்யா: திறந்து வைத்த பிரபல நடிகை
உடுமலை சங்கர் - கெளசல்யா என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது என்றும் சங்கர் படுகொலை செய்யப்பட்டார் என்பதும் இந்த வழக்கில் கௌசல்யாவின் தந்தை உள்பட 6 பேருக்கு தூக்கு தண்டனை கிடைத்தது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு மறுமணம் செய்துகொண்ட கவுசல்யாவுக்கு மத்திய அரசு வேலை கிடைத்த போதிலும் அந்த வேலையை விட்டு விலகினார். இதனை அடுத்து தற்போது அவர் கோவை வெள்ளலூர் என்ற பகுதியில் சலூன் தொடங்கியுள்ளதாகவும் இந்த சலூன் கடையை பிரபல நடிகை பார்வதி திறந்து வைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இந்த கடை திறப்பு விழாவுக்கு சத்யராஜ் உள்பட பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர் என்பதும் இந்த விழாவில் பிரபல பத்திரிக்கையாளர் தன்யா ராஜேந்திரன் கலந்துகொண்டு உடுமலை கௌசல்யாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments