#பாழானபத்தாண்டு: அதிமுவை சீண்டிய உதயநிதி ஸ்டாலின்!

Webdunia
வியாழன், 9 ஜூலை 2020 (13:10 IST)
சமூக வலைத்தளமான டிவிட்டரில் #பாழானபத்தாண்டு என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. 
 
டிவிட்டரில் அவ்வப்போது அரசியல் சார்ந்த ஹேஷ்டேக்குகள் டிரெண்டாவது வழக்கம். அந்த அவ்கையில் இன்று #பாழானபத்தாண்டு என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் “2020 ஆம் ஆண்டை கொரோனா நம்மிடமிருந்து பறித்துவிட்டது’ எனச் சிலர் எழுதுவதைப் பார்க்க முடிகிறது. ஆனால், அடிமை அதிமுக - பாசிச பாஜக இணைந்து கடந்த பத்தாண்டுகளைத் தமிழரிடமிருந்து பறித்துவிட்டனர் என்றால் அது மிகையல்ல. இவர்கள் கொரோனாவைவிட கொடூரமானவர்கள் என்பதை மக்கள் அறிவர்! என உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிமுகவை சீண்டும் விதத்தில் பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

திருப்பரங்குன்றம் மலை தீபம் சர்ச்சை: தர்கா அருகே தீபம் ஏற்றும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

விஜயின் ரோட் ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுப்பு!...

20 நிமிடங்களில் முறிந்த திருமணம்: மணமகள் மறுத்ததால் ஊர் பஞ்சாயத்தில் விவாகரத்து!

பாஜக வேட்பாளராக போட்டியிடும் சோனியா காந்தி.. தமிழில் அடித்த போஸ்டரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments