Webdunia - Bharat's app for daily news and videos

Install App

#பாழானபத்தாண்டு: அதிமுவை சீண்டிய உதயநிதி ஸ்டாலின்!

Webdunia
வியாழன், 9 ஜூலை 2020 (13:10 IST)
சமூக வலைத்தளமான டிவிட்டரில் #பாழானபத்தாண்டு என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. 
 
டிவிட்டரில் அவ்வப்போது அரசியல் சார்ந்த ஹேஷ்டேக்குகள் டிரெண்டாவது வழக்கம். அந்த அவ்கையில் இன்று #பாழானபத்தாண்டு என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் “2020 ஆம் ஆண்டை கொரோனா நம்மிடமிருந்து பறித்துவிட்டது’ எனச் சிலர் எழுதுவதைப் பார்க்க முடிகிறது. ஆனால், அடிமை அதிமுக - பாசிச பாஜக இணைந்து கடந்த பத்தாண்டுகளைத் தமிழரிடமிருந்து பறித்துவிட்டனர் என்றால் அது மிகையல்ல. இவர்கள் கொரோனாவைவிட கொடூரமானவர்கள் என்பதை மக்கள் அறிவர்! என உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிமுகவை சீண்டும் விதத்தில் பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments