Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இட்லி சாப்பிட்டார் சட்னி தொட்டுக்கிட்டார் என புளுகியதைபோல... அரசை உலுக்கும் உதயநிதி!

Webdunia
வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (12:14 IST)
கொரோனா காலம் துவங்கியது முதல் திமுக இளைஞர் அணி செயளாலர் உதயநிதி ஸ்டாலின் அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். 
 
கொரோனா பரிசோதனை முடிவுகள் குறித்து அரசு தரப்பில் வழங்கப்படும் அறிக்கைகளில் திடுப்தியில்லை தகவல்களில் உண்மை இல்லை. நீதிமன்றத்திற்கு அளிக்கும் தகவல்கள் இப்படித்தான் இருக்குமோ என ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 
 
இதனை குறிப்பிட்டு திமுக இளைஞர் அணி செயளாலர் உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், இட்லி சாப்பிட்டார் சட்னி தொட்டுக்கிட்டார் என புளுகியதை போல 'கொரோனா பரிசோதனை முடிவுகள் உடனுக்குடன் தருகிறோம்' என எடுபிடி அரசு பொய்சொல்லவே நீதிமன்றமே குட்டியுள்ளது. கொரோனா மரணங்களில் பொய்க்கணக்கு எழுதியவர்கள் பரிசோதனைகளில் பொய்க்கதைகள் சொல்லாமல் முடிவுகளை உடனுக்குடன் அறிவிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments