Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவக்கல்லூரிக்கு அனிதா பெயரை சூட்ட வேண்டும்! – உதயநிதி கோரிக்கை!

Webdunia
புதன், 18 ஆகஸ்ட் 2021 (10:46 IST)
தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தில் கட்டப்படும் மருத்துவக்கல்லூரிக்கு அனிதா பெயரை சூட்ட உதயநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய அரசின் நீட் தேர்வால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில் தமிழகம் முழுவதும் நீட் எதிர்ப்பு வலுவடைந்தது. இந்நிலையில் தற்போது ஆட்சியமைத்துள்ள திமுக நீட் தேர்வை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக வாக்குறுதி அளித்துள்ளது.

இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் புதிய மருத்துவ கல்லூரிக்கு அனிதாவின் பெயரை வைக்க வேண்டுமென சேப்பாக்கம் எம்.எல்,ஏ உதயநிதி ஸ்டாலின் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் நீட் தேர்வு குறித்த போராட்டத்தினால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments