Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவல்லிக்கேணி பகுதியில் உதயநிதி எம்.எல்.ஏ இன்று செய்த பணிகள்!

Webdunia
திங்கள், 21 ஜூன் 2021 (20:25 IST)
சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி எம்எல்ஏ தினந்தோறும் சென்று பணிகளை மேற்கொண்டு வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்\று திருவல்லிக்கேணியில் செய்த பணிகள் குறித்து தனது டுவிட்டரில் உதயநிதி குறிப்பிட்டுள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:
 
திருவல்லிக்கேணி பகுதி, 116 அ வட்டம் வேணுகோபால் தெரு பகுதியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை இன்று பார்வையிட்டோம். முகக்கவசம், கிருமிநாசினி, சத்து மாத்திரை..உள்ளிட்ட கொரோனா தடுப்பு பொருட்களை வழங்கி கவனமுடன் இருக்குமாறு கேட்டு கொண்டோம். 
 
திருவல்லிக்கேணி பகுதி, 116 வது வட்டம் கெனால் தெரு பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாமை இன்று தொடங்கி வைத்தோம். அப்போது, முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் முகக்கவசம், கிருமிநாசினி உள்ளிட்ட கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கி உற்சாகமூட்டினோம்.
 
பருவமழைக்கு முன்பாக கழிவுநீர் பாதைகளை சீரமைக்க பெருநகர குடிநீர் வழங்கல்&கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி மாநகராட்சி மண்டலம் 9முழுவதும் தீவிர தூர்வாரும் பணி நடைபெற்றுவருகிறது. திருவல்லிக்கேணி சுங்குவார் தெருவில் நடைபெற்ற அப்பணியை பார்வையிட்டேன்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments