Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக தீர்மானம் கொண்டுவந்தால், அதை நாங்கள் ஏற்கமாட்டோம்: கே.எஸ்.அழகிரி

Webdunia
திங்கள், 21 ஜூன் 2021 (20:22 IST)
7 பேர் விடுதலை தொடர்பாக திமுக தீர்மானம் கொண்டுவந்தால் அதை நாங்கள் ஏற்க மாட்டோம் என காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கேஎஸ் அழகிரி அவர்கள் கூறியுள்ளார்
 
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரை விடுதலை செய்ய அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன 
 
ஆனால் காங்கிரஸ் கட்சியினர் மட்டும் 7 பேர் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் இந்த நிலையில் 7 பேர் விடுதலை தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தால் அதை நாங்கள் ஏற்க மாட்டோம் என்றும், குற்றவாளிகளை குற்றவாளிகளாகவே கருத வேண்டும் என்றும் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார் 
 
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆரம்பம் முதலே காங்கிரஸ் கட்சியில் உள்ள அனைவருமே 7 பேர் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments