Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக தீர்மானம் கொண்டுவந்தால், அதை நாங்கள் ஏற்கமாட்டோம்: கே.எஸ்.அழகிரி

Webdunia
திங்கள், 21 ஜூன் 2021 (20:22 IST)
7 பேர் விடுதலை தொடர்பாக திமுக தீர்மானம் கொண்டுவந்தால் அதை நாங்கள் ஏற்க மாட்டோம் என காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கேஎஸ் அழகிரி அவர்கள் கூறியுள்ளார்
 
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரை விடுதலை செய்ய அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன 
 
ஆனால் காங்கிரஸ் கட்சியினர் மட்டும் 7 பேர் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் இந்த நிலையில் 7 பேர் விடுதலை தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தால் அதை நாங்கள் ஏற்க மாட்டோம் என்றும், குற்றவாளிகளை குற்றவாளிகளாகவே கருத வேண்டும் என்றும் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார் 
 
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆரம்பம் முதலே காங்கிரஸ் கட்சியில் உள்ள அனைவருமே 7 பேர் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஹல்காமில் நூலிழையில் உயிர் தப்பிய சிங்கப்பூர் குடும்பம்.. பிரதமர் மோடிக்கு நன்றி..!

இந்தியாவை போரில் பாகிஸ்தான் தோற்கடித்தது என்பது தான் உண்மை: ஈரானில் ஷெபாஸ் ஷெரீப் பேட்டி..!

இந்தியாவில் முதல்முறையாக பிரெஞ்ச் நாட்டின் ஸ்மார்ட்போன் அறிமுகம்.. விலை எவ்வளவு? என்னென்ன வசதிகள்?

பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட இளம்பெண்.. 28 வார கருவை கலைக்க நீதிமன்றம் அனுமதி..!

மூன்றாவது உலகப்போர் வேணாம்னு நினைக்கிறேன்!? - ட்ரம்ப்க்கு ரகசிய எச்சரிக்கை விடுத்த ரஷ்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments