Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக தீர்மானம் கொண்டுவந்தால், அதை நாங்கள் ஏற்கமாட்டோம்: கே.எஸ்.அழகிரி

Webdunia
திங்கள், 21 ஜூன் 2021 (20:22 IST)
7 பேர் விடுதலை தொடர்பாக திமுக தீர்மானம் கொண்டுவந்தால் அதை நாங்கள் ஏற்க மாட்டோம் என காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கேஎஸ் அழகிரி அவர்கள் கூறியுள்ளார்
 
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரை விடுதலை செய்ய அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன 
 
ஆனால் காங்கிரஸ் கட்சியினர் மட்டும் 7 பேர் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் இந்த நிலையில் 7 பேர் விடுதலை தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தால் அதை நாங்கள் ஏற்க மாட்டோம் என்றும், குற்றவாளிகளை குற்றவாளிகளாகவே கருத வேண்டும் என்றும் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார் 
 
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆரம்பம் முதலே காங்கிரஸ் கட்சியில் உள்ள அனைவருமே 7 பேர் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாராய அமைச்சரை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது.. அண்ணாமலை எக்ஸ் பதிவு..!

ஆர்.எஸ்.எஸ். கையில் கல்வி இருந்தால் நாடு அழிந்துவிடும்: ராகுல் காந்தி ஆவேசம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. இறக்குமதியாளர்களுக்கு லாபம்..!

செந்தில் பாலாஜிக்கு அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? 10 நாட்களில் பதிலளிக்க கெடு..!

வீடு முழுக்க மலம், சாக்கடை..! போலீஸும் இதற்கு உடந்தை!? - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments