JEE- NEET தேர்வுக்கான syllabus-ஐ குறைக்கவும்: உதயநிதி ட்விட்!

Webdunia
புதன், 20 ஜனவரி 2021 (15:09 IST)
JEE- NEET தேர்வுக்கான syllabus-ஐ குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

 
இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் இது குறித்து பின்வருமாறு பதிவிட்டுள்ளார். கொரோனாவால் பள்ளிகள் முழுமையாக திறக்கப்படவில்லை. ஆன்லைன் வகுப்பு மட்டுமே. ஆசிரியர்-மாணவர் நேரடி தொடர்பில் இல்லை. CBSE-யும், மாநில கல்வித்துறையும் பாடத்திட்டத்தை குறைத்துள்ளன. ஆனால் JEE & NEET தேர்வுகளுக்கான syllabus-ஐ குறைக்க முடியாதென மத்திய கல்வி அமைச்சர் சொல்வது அபத்தமானது. 
 
ஏற்கனவே, நீட் மாணவரை கொல்கிறது. பயிற்சி மையங்கள் கூட செயல்படாத இந்நேரத்தில், ஆசிரியர்கள் நடத்தாத பாடத்திலிருந்தும் கேள்விகள் கேட்கப்படும் என்பது மாணவர்களை மேலும் மன அழுத்தத்துக்கு ஆளாக்கும். எனவே, JEE- NEET தேர்வுக்கான syllabus-ஐ குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments