Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக அரசின் மிரட்டலுக்கு திமுக அஞ்சாது: செந்தில் பாலாஜியை சந்தித்த பின் உதயநிதி பேட்டி

Webdunia
புதன், 14 ஜூன் 2023 (07:51 IST)
மத்திய பாஜக அரசின் உருட்டல் மிரட்டலுக்கு எல்லாம் திமுக அஞ்சாது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். 
 
மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு அலுவலகம் ஆகியவற்றில் நேற்று அமலாக்க துறையினர் அதிரடியாக சோதனை செய்த நிலையில் நள்ளிரவில் திடீரென அவரை கைது செய்தனர். 
 
இதனை அடுத்து செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து சென்னை பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இன்று அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜியை நேரில் சந்திக்க மருத்துவமனைக்கு வந்த அமைச்சர் உதயநிதி அதன் பின் செய்தியாளர்களிடம் சந்தித்தார். 
 
அப்போது மத்திய பாஜக அரசின் உருட்டல் மிரட்டலுக்கெல்லாம் திமுக அஞ்சாது என்றும் மிசாவையே பார்த்த திமுக சட்டத்தின் மூலம் அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments