Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உதயநிதி அமைச்சராக வர வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

Webdunia
புதன், 1 டிசம்பர் 2021 (20:28 IST)
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி  தொகுதி எம்.எல்.ஏவும், நடிகருமான உதயநிதி அமைச்சராக வர வேண்டும் என  அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது.

இந்நிலையில், தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  தமிழகத்தின் அமைச்சராக  வர வேண்டும் என்பது  சேப்பாக்கம் தொகுதி மக்கள் உள்ளிட்ட பலரது விருப்பம் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும்,  மக்களுக்கான உழைத்துவரும் உதயநிதியின் திறமை தொகுதியிலேயே சுருங்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments