Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உதயநிதி அமைச்சராக வர வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

Webdunia
புதன், 1 டிசம்பர் 2021 (20:28 IST)
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி  தொகுதி எம்.எல்.ஏவும், நடிகருமான உதயநிதி அமைச்சராக வர வேண்டும் என  அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது.

இந்நிலையில், தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  தமிழகத்தின் அமைச்சராக  வர வேண்டும் என்பது  சேப்பாக்கம் தொகுதி மக்கள் உள்ளிட்ட பலரது விருப்பம் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும்,  மக்களுக்கான உழைத்துவரும் உதயநிதியின் திறமை தொகுதியிலேயே சுருங்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments