Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிரைவர் இல்லாத டாக்சிகளை அறிமுகம் செய்கிறது ஊபர்!

Webdunia
வியாழன், 8 டிசம்பர் 2022 (14:27 IST)
ஊபர் நிறுவனம் அமெரிக்காவில் டிரைவர் இல்லாத டாக்ஸியை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. 
 
ஓட்டுனர் இன்றி தானாக இயங்கும் டாக்சிகளை முதல் முறையாக அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸ் என்ற பகுதியில் ஊபர் நிறுவனம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. 
 
மோஷனல் என்ற தொழில்நுட்ப நிறுவனத்துடன் கைகோர்க்கும் ஊபர் நிறுவனம் இந்த டாக்ஸி வடிவமைத்துள்ளது .இந்த டாக்ஸியை 2023ஆம்  ஆண்டு மக்கள் பயன் மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
பயணிகளின் பாதுகாப்புக்காக அவர்களது நடவடிக்கை பதிவு செய்யப்படும் என்றும் இது முழுக்க முழுக்க பாதுகாப்பான டாக்ஸி என்றும் ஊபர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahenran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களின் சிந்தூரை அரசியலுக்கு பயன்படுத்துவதா? மம்தா, காங்கிரஸ் விமர்சனம்..!

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி போகிறதா? தமிழக அரசு விளக்கம்..!

ரூ.1.28 கோடி சம்பளம் பெற்றவர் இன்று உணவு டெலிவரி பாய்.. காரணம் AI.. அதிர்ச்சி தகவல்..!

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments