Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிரைவர் இல்லாத டாக்சிகளை அறிமுகம் செய்கிறது ஊபர்!

Webdunia
வியாழன், 8 டிசம்பர் 2022 (14:27 IST)
ஊபர் நிறுவனம் அமெரிக்காவில் டிரைவர் இல்லாத டாக்ஸியை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. 
 
ஓட்டுனர் இன்றி தானாக இயங்கும் டாக்சிகளை முதல் முறையாக அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸ் என்ற பகுதியில் ஊபர் நிறுவனம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. 
 
மோஷனல் என்ற தொழில்நுட்ப நிறுவனத்துடன் கைகோர்க்கும் ஊபர் நிறுவனம் இந்த டாக்ஸி வடிவமைத்துள்ளது .இந்த டாக்ஸியை 2023ஆம்  ஆண்டு மக்கள் பயன் மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
பயணிகளின் பாதுகாப்புக்காக அவர்களது நடவடிக்கை பதிவு செய்யப்படும் என்றும் இது முழுக்க முழுக்க பாதுகாப்பான டாக்ஸி என்றும் ஊபர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahenran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘விடியல் எங்கே?’: திமுகவின் வாக்குறுதிகளை அம்பலப்படுத்திய பாமக தலைவர் அன்புமணி

விநாயகர் சதுர்த்தியையொட்டி மெட்ரோ ரயில் இயக்கும் நேரம் மாற்றம்.. முழு விவரங்கள்..!

அரசியலில் விஜய் ஒரு 'காலி பெருங்காய டப்பா: அமைச்சர் சேகர்பாபு

நாடு முழுவதும் ஜியோ சேவை பாதிப்பு: ஆயிரக்கணக்கான பயனர்கள் அவதி

கத்தியை நெருப்பில் காட்டி மனைவிக்கு சூடு வைத்த கணவன்.. இன்னொரு வரதட்சணை கொடுமை சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments