முன்னாள் அமைச்சரை கைது செய்ய இரண்டு தனிப்படை!

Webdunia
வெள்ளி, 17 டிசம்பர் 2021 (16:36 IST)
வேலை வாங்கித்தருவதாக கூறி ₹3 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் இரண்டு தனிப்படை அமைத்து விசாரணை.
 
அவரின் முன் ஜாமின் மனுவை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து அவரை கைது செய்ய திருச்சி விரைந்ததுள்ளது 2 தனிப்படை. தலைமறைவாகி உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைத்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளனர். டிஎஸ்பி, 2 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய 4 தனிப்படைகள் அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 27 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

இறக்கையில் திடீர் தீ.. நொடிப்பொழுதில் வெடித்து சிதறிய விமானம்! - நெஞ்சை உலுக்கும் வீடியோ!

சரக்கு ரயில் - பயணிகள் ரயில் மோதி பயங்கர விபத்து.. 11 பேர் பலி.. 20 பயணிகள் நிலை என்ன?

உதவி கேட்ட மாணவியை கண்டுபிடிக்க முடியாமல் திணறிய காவல்துறை! - எடப்பாடி பழனிசாமி தாக்கு!

பெண்கள் குளிக்கும் அறையில் ரகசிய கேமிரா.. ஓசூர் டாடா நிறுவனத்தில் பெரும் பதட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments