Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊட்டிக்கு சுற்றுலா சென்ற கார் விபத்தில் 2 பேர் மீட்பு...

Webdunia
புதன், 3 அக்டோபர் 2018 (18:05 IST)
நேற்று மாலை ஊட்டிக்கு சுற்றுலா சென்ற கார் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.இது விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு  படையினர் அவர்களை தேடும் பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். 
இந்நிலையில் 7 பேர் சென்ற கார் கல்லட்டி மலைப்பாதையில் 32ஆவது கொண்ட ஊசி வளைவில் விபத்துக்குள்ளாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்குள்ள பள்ளத்தில் கவிழ்ந்து கிடந்த காரை  மீட்புக்குழுவினர் தேடிவந்தனர்.

இந்த கார் விழுந்த இடத்தை இன்று  அடையளம் கண்டு மீட்புக்குழுவினர் மீட்டனர்.
 
இந்த நிலையில் ஊட்டி அருகே சுற்றுலா சென்ற கார் மலைப்பாதையில் விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகினர். இதில் இரண்டு பேர் பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனைவி பாஸ்போர்ட் பெற கணவரின் அனுமதி தேவையில்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி

ஸ்க்ரீனை மூடாமல் உடலுறவு கொண்ட காதலர்கள்.. சாலையில் குவிந்த கூட்டத்தால் டிராபிக் ஜாம்..!

ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்து 3 முறை விவாகரத்து செய்த வங்கி ஊழியர்.. எல்லாம் அந்த 32 நாட்களுக்காக தான்..!

இந்தியாவுக்கு மட்டும் விதிவிலக்கு.. வான்வெளியை திறந்துவிட்ட ஈரான்.. நிம்மதியாக திரும்பும் இந்தியர்கள்..!

இன்று பீகாரில் பொய்மழை பொழிகிறது.. மக்கள் ஜாக்கிரதை.. மோடி விசிட்டை கிண்டலடித்த லாலு..!

அடுத்த கட்டுரையில்
Show comments