Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊட்டிக்கு சுற்றுலா சென்ற கார் விபத்தில் 2 பேர் மீட்பு...

Webdunia
புதன், 3 அக்டோபர் 2018 (18:05 IST)
நேற்று மாலை ஊட்டிக்கு சுற்றுலா சென்ற கார் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.இது விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு  படையினர் அவர்களை தேடும் பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். 
இந்நிலையில் 7 பேர் சென்ற கார் கல்லட்டி மலைப்பாதையில் 32ஆவது கொண்ட ஊசி வளைவில் விபத்துக்குள்ளாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்குள்ள பள்ளத்தில் கவிழ்ந்து கிடந்த காரை  மீட்புக்குழுவினர் தேடிவந்தனர்.

இந்த கார் விழுந்த இடத்தை இன்று  அடையளம் கண்டு மீட்புக்குழுவினர் மீட்டனர்.
 
இந்த நிலையில் ஊட்டி அருகே சுற்றுலா சென்ற கார் மலைப்பாதையில் விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகினர். இதில் இரண்டு பேர் பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

37 மாவட்டங்களை இரவில் செய்யப்போகும் கனமழை! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

கரூர் விவகாரம்.. அரசின் தவறுகளை சுட்டிக்காட்டியதால் புதிய தலைமுறை நீக்கமா? அண்ணாமலை கண்டனம்..!

சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவர்கள்.. தரையில் அமர்ந்து குழந்தை பெற்ற கர்ப்பிணி; அதிர்ச்சி சம்பவம்..!

விஜய்யின் பாதுகாப்பு 'Y' பிரிவிலிருந்து 'Z' பிரிவுக்கு மாற்றமா? உள்துறை அமைச்சகம் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments