Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் மேலும் 2 வந்தே பாரத் ரயில்கள்.. பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்..!

Mahendran
செவ்வாய், 27 ஆகஸ்ட் 2024 (17:28 IST)
தமிழகத்தில் ஏற்கனவே சில வந்தே பாரத் ரயில்கள் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் மேலும் இரண்டு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட இருப்பதாகவும் இதனை பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 
 
தமிழகத்தில் ஏற்கனவே சென்னை - மைசூர் வந்தே பாரத் ரயில், சென்னை - கோவை வந்தே பாரத் ரயில்,  சென்னை - விஜயவாடா வந்தே பாரத் ரயில்,  சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் ஆகியவை இயங்கி வரும் நிலையில் தற்போது மேலும் இரண்டு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளன.
 
அது மதுரை - பெங்களூரு இடையே ஒரு வந்தே பாரத் ரயில், சென்னை - நாகர்கோவில் இடையே ஒரு வந்தே பாரத் ரயில் சேவையும் தொடங்கப்பட உள்ளன. இம்மாத இறுதியில் இந்த இரண்டு வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருப்பதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments