Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணா பல்கலைகழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Webdunia
வியாழன், 26 மே 2022 (09:22 IST)
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே 9 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
சென்னை ஐஐடியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பல மாணவர்களுக்கு கொரோனா ஏற்பட்டதை அடுத்து அந்த வளாகத்தில் உள்ள அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சையும் அளிக்கப்பட்டது
 
இந்த நிலையில் தற்போது நேற்று வரை அண்ணா பல்கலைக்கழகத்தில் 9 மாணவர்களுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அண்ணா பல்கலையில் உள்ள அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments