Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணா பல்கலைகழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Webdunia
வியாழன், 26 மே 2022 (09:22 IST)
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே 9 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
சென்னை ஐஐடியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பல மாணவர்களுக்கு கொரோனா ஏற்பட்டதை அடுத்து அந்த வளாகத்தில் உள்ள அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சையும் அளிக்கப்பட்டது
 
இந்த நிலையில் தற்போது நேற்று வரை அண்ணா பல்கலைக்கழகத்தில் 9 மாணவர்களுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அண்ணா பல்கலையில் உள்ள அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூடாரத்தை கொழுத்திய இஸ்ரேல்! உடல் கருகி பலியான 23 பாலஸ்தீன மக்கள்! - தொடரும் சோகம்!

மதபோதகரை எரித்துக் கொன்ற சம்பவம்! குற்றவாளி விடுதலை! - கொண்டாடிய விஷ்வ ஹிந்து பரிஷத்!

திருமணமான 4 மாதத்தில் கணவனை பீர் பாட்டிலால் கொலை செய்த 17 வயது மைனர் மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

உயிரைக் கொல்லும் மஞ்சள் காய்ச்சல்! 34 பேர் பலி! - சுகாதார அவசரநிலை பிரகடனம்!

1500 ரூபாய்க்கு சந்தேகப்பட்டு 6 மணி நேரம் விசாரணை! மாணவி தற்கொலை! - கோவையில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments