Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நேரத்தில் 2 காற்றழுத்தத் தாழ்வு பகுதி! கொட்டப்போகுது கனமழை!

Webdunia
ஞாயிறு, 7 நவம்பர் 2021 (12:12 IST)
தமிழகத்தை மையமாகக் கொண்டு ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி கல்தோன்றி உள்ளதால் கன மழை கொட்ட போகிறது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது
 
இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடலோர பகுதிகளில் ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்தம் காரணமாக சென்னை முதல் நெல்லூர் வரையிலான பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் அரபி கடலில் தோன்றி உள்ள மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மைசூர் முதல் ராமநாதபுரம் வரை கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 பாஜக எம்.எல்.ஏக்கள் திடீர் ராஜினாமா.. புதுவையில் அரசியல் குழப்பமா?

பெண் குளிப்பதை வீடியோ எடுத்த 3 சகோதரர்கள்.. கைது செய்யப்பட்டும் கம்பீரமாக நடந்து சென்ற கொடூரம்..!

மொபைல் எண் சரிபார்ப்புக்கு கட்டணம்: புதிய தொலைத்தொடர்பு விதிகளால் பயனர்களுக்கு சுமையா?

ரவுடிகளின் கேங்க்ஸ்டர் மோதல்.. வாக்கிங் சென்றவர் படுகொலை.. மகள் படுகாயம்.. அதிர்ச்சி சம்பவம்..!

ஈரான் தாக்குதலை ஹிரோஷிமா, நாகசாகி குண்டுவெடிப்புடன் ஒப்பிடுவதா? ட்ரம்ப்புக்கு ஜப்பான் கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments