Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரி வழக்கு: நாளை விசாரணை

Advertiesment
ADMK
, புதன், 6 ஜூலை 2022 (21:08 IST)
இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்த வழக்கில் நாளை விசாரணை செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளன
 
இரட்டை இலை சின்னத்தை மூடக்கோரி தேர்தல் ஆணையத்திடம் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
 
அதிமுக முன்னாள் உறுப்பினர் ஜோசப் என்பவர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு நாளை விசாரணை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இந்த வழக்கின் முடிவைப் பொறுத்து தான் இரட்டை இலை சின்னம் அதிமுகவுக்கு கிடைக்குமா இல்லையா என்பது தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?