Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 அமைச்சர்கள் திடீர் விலகல்.. முதல்வரிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்ததால் பரபரப்பு..!

Webdunia
ஞாயிறு, 24 டிசம்பர் 2023 (12:25 IST)
கேரளாவில் திடீரென இரண்டு அமைச்சர்கள் விலகி உள்ளதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு கடந்த சில ஆண்டுகளாக உள்ளது என்பதும் இந்த அரசிற்கு பெரிய அளவில் எந்த விதமான அதிருப்தியும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் கேரள அமைச்சரவையில் இருந்து 2 அமைச்சர்கள் திடீரென விலகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி ராஜு, துறைமுகங்கள் அமைச்சர் அஹமது தேவர்கோவில் ஆகிய இருவரும் தங்களது ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் பினராயி விஜயனிடம் அளித்தனர்
 
இந்த நிலையில் கே.பி.கணேஷ் குமார் மற்றும் கடனப்பள்ளி ராமச்சந்திரன் ஆகிய இருவரும் புதிய அமைச்சர்களாக வரும் 29ம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments