Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 அமைச்சர்கள் திடீர் விலகல்.. முதல்வரிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்ததால் பரபரப்பு..!

Webdunia
ஞாயிறு, 24 டிசம்பர் 2023 (12:25 IST)
கேரளாவில் திடீரென இரண்டு அமைச்சர்கள் விலகி உள்ளதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு கடந்த சில ஆண்டுகளாக உள்ளது என்பதும் இந்த அரசிற்கு பெரிய அளவில் எந்த விதமான அதிருப்தியும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் கேரள அமைச்சரவையில் இருந்து 2 அமைச்சர்கள் திடீரென விலகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி ராஜு, துறைமுகங்கள் அமைச்சர் அஹமது தேவர்கோவில் ஆகிய இருவரும் தங்களது ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் பினராயி விஜயனிடம் அளித்தனர்
 
இந்த நிலையில் கே.பி.கணேஷ் குமார் மற்றும் கடனப்பள்ளி ராமச்சந்திரன் ஆகிய இருவரும் புதிய அமைச்சர்களாக வரும் 29ம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments