Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் 2பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு: தமிழக மக்கள் அதிர்ச்சி..!

Webdunia
புதன், 5 ஏப்ரல் 2023 (11:03 IST)
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இரண்டு பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
தமிழ்நாட்டில் கலந்து சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் 198 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் தூத்துக்குடி சேர்ந்த 54 வயது நபர் ஒருவர் கொரோனா பாதிப்பால் நேற்று உயிரிழந்தார் என்றும் அதேபோல் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவரும் நேற்று கொரோனாவுக்கு பலியானதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் ஒரே நாளில் இருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளதை அடுத்து தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் தமிழகத்தைச் சேர்ந்த 96 சதவீதம் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கும் என்றும் அதனால் பொதுமக்கள் பதட்டம் அடைய தேவை இல்லை என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments