Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதார் - மின் இணைப்பு இணைக்க 2 நாட்கள் கூடுதல் அவகாசம் அளிப்பு!

Webdunia
வெள்ளி, 25 நவம்பர் 2022 (11:10 IST)
ஆதார் - மின் இணைப்பு இணைக்க 2 நாட்கள் கூடுதல் அவகாசம் அளிப்பு!
மின் இணைப்புடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என தமிழக அரசின் மின்சார வாரியம் கூறி வந்த நிலையில் தற்போது இரண்டு நாட்கள் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
மின் இணைப்புடன் ஆதார் அட்டை இணைக்கப்பட்டால் மட்டுமே மின் கட்டணம் கட்ட முடியும் என மின்சார வாரியம் தெரிவித்ததாக தகவல் வெளியானது.
 
இதனை அடுத்து ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க நுகர்வோருக்கு கூடுதல் அவகாசம் அளித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
 
நவம்பர் 24 முதல் நவம்பர் 30-ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்துவோருக்கு இரண்டு நாட்கள் கூடுதலாக அவகாசம் அளிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

இனி கார்ல பறந்தே போகலாம்.. முதல் பறக்கும் காரை அறிமுகம் செய்யும் சீன நிறுவனம்!

அடுத்த 4 நாட்களுக்கு மழை வாய்ப்புள்ள மாவட்டங்கள்! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments