Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக ஆட்சியில் கொடுத்த டிவி "நல்ல நிலையில் இருந்தால் 1 லட்சம் பரிசு: அமைச்சர் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (19:42 IST)
திமுக ஆட்சியின்போது கொடுக்கப்பட்ட டிவி நல்ல நிலையில் இருந்தால் ஒரு லட்ச ரூபாய் பரிசு கொடுக்கிறேன் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தமிழக அமைச்சர் ஜெயக்குமார் இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது எங்களது ஆட்சியில் கொடுக்கப்பட்ட மிக்சி மற்றும் கிரைண்டர்களை இன்னும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர் 
 
ஆனால் திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட டிவி ஒரு சில வருடங்களிலேயே ரிப்பேர் ஆகி விட்டது. இன்றைய நிலையில் யாராவது திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட டிவி நல்ல நிலையில் இருப்பதாக கூறினால் அவர்களுக்கு நான் ஒரு லட்ச ரூபாய் பரிசு தருகிறேன் என்று அறிவித்துள்ளார்
 
மேலும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டியது மத்திய அரசின் கடமை என்றும் மத்திய அரசு பெட்ரோலுக்கான வரியை குறைத்தால் மாநிலங்களும் குறைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக என்ற இயக்கத்தை ரெய்டுகள் அசைத்து கூட பார்க்க முடியாது: ஈபிஎஸ்

அரசு ஊழியர்களை அமலாக்கத்துறை துன்புறுத்துகிறது: அமைச்சர் முத்துசாமி கண்டனம்..!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கல்லூரி மாணவர் கைது.. ரகசிய தகவல் பரிமாறப்பட்டதா?

தமிழகத்தின் 14 மாவட்டங்களின் இன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் முதல் மின்சார பைக்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments