Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விருதுநகர் அருகே டி.வி. வெடித்து மாணவர் உயிரிழப்பு

Webdunia
செவ்வாய், 14 மார்ச் 2017 (23:12 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சாம்சங் நிறுவனத்தின் புதிய மாடல் போன் ஆங்காங்கே வெடித்து அனைவரையும் பயமுறுத்தியது. இந்நிலையில் டிவி ஒன்று வெடித்து அந்த டிவியை பார்த்து கொண்டிருந்த பள்ளி மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்



 


விருதுநகர் அருகே சங்கரலிங்கபுரம் என்ற பகுதியில் ராஜேஷ் என்பவரின் மகன் தயாநிதி 6ம் வகுப்பு படித்து வருகிறான். இன்று இரவு தயாநிதி வீட்டில் தனியாக தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தொலைக்காட்சிப் பெட்டி திடீரென வெடித்துச் சிதறியது.

இந்த விபத்தில் மாணவன் தயாநிதியின் உடலில் தீக்காயம் ஏற்பட்டு உடல் முழுவதும் பரவியது. இதில் சிறுவன் தயாநிதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் அந்த பகுதியை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments