Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Webdunia
புதன், 1 டிசம்பர் 2021 (20:51 IST)
கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது என்பதும் ஆனால் அதே நேரத்தில் தற்போது மழை குறைந்து விட்ட இடத்தில் இன்று கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிகள் கல்லூரிகள் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் அதே நேரத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நாளையும் தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி தாலுகா மற்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசாங்க திட்ட விளம்பரத்தில் உங்கள் பெயர் எதற்கு? - ‘உங்களுடன் ஸ்டாலின்’ குறித்து நீதிமன்றம் கேள்வி!

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

ஓபிஎஸ், பிரேமலதாவை அடுத்து முதல்வரை சந்திக்கிறாரா ராமதாஸ்.. விரிவாகி வரும் திமுக கூட்டணி?

பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து.. அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி! - நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்!

மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைவு.. இன்னும் குறைய வாய்ப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments