Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிகள் மட்டுமல்ல, கல்லூரிகளுக்கும் இன்று அரைநாள் விடுமுறை!

Webdunia
வியாழன், 25 நவம்பர் 2021 (15:27 IST)
கனமழை காரணமாக இன்று மதியத்திற்கு மேல் இரண்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என்ற அறிவிப்பு வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம் இந்த நிலையில் பள்ளிகளுக்கு மட்டுமின்றி கல்லூரிகளுக்கும் இன்று அரை நாள் விடுமுறை என தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 
 
வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக தமிழகம் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. குறிப்பாக தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் மிக அதிகமாக மழைபெய்து வருகிறது என்பது குறிபிடத்தக்கது. 
 
இதன் காரணமாக தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் இன்று மதியத்திற்கு மேல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சற்று முன் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில் இன்று மதியத்திற்கு மேல் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

பிஎஃப் பணத்தை இனி ஏடிஎம்-இல் எடுக்கலாம்.. மத்திய தொழிலாளர் துறை அறிவிப்பு..!

அதிமுக உறுப்பினர்கள் இன்று ஒருநாள் சஸ்பெண்ட்: சபாநாயகர் அப்பாவு உத்தரவு..!

ரூல்ஸ் போட்டவர்களை ரூ. போட்டு ஓடவிட்டவர் முதல்வர்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments