Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதிமன்றத்திற்கு செல்வோம் - வெற்றிவேல் எம்.எல்.ஏ

Webdunia
திங்கள், 18 செப்டம்பர் 2017 (11:54 IST)
பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்பதால் எங்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்துள்ளார் என வெற்றிவேல் எம்.எல்.ஏ கூறியுள்ளார்.


 

 
தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் இன்று நடவடிக்கை எடுத்துள்ளார். இந்திய அரசியலைம்பு சட்டம் 10வது அட்டவணைப்படி, கட்சி மாறுதல் காரணமாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தனபால் அறிவித்துள்ளார்.
 
இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்த தினகரன் தரப்பு வெற்றிவேல் எம்.எல்.ஏ “ பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்பதால் எங்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்துள்ளார். கொறடாவின்  உத்தரவு சட்டப்பேரவைக்குள் மட்டுமே செல்லும். இந்த நடவடிக்கை எதிராக நீதிமன்றம் செல்வோம்” என அவர் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடியை அடுத்து அமெரிக்காவுக்கு செல்லும் நிர்மலா சீதாராமன்.. டிரம்ப் உடன் சந்திப்பு இல்லையா?

தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை போக்குவரத்து மாற்றம்.. மாற்று வழிகள் என்ன?

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படை தவெக தான்: விஜய் பெருமிதம்..!

பேருந்துக்காக காத்திருந்த இந்திய மாணவி சுட்டுக்கொலை.. கனடாவில் அதிர்ச்சி சம்பவம்..!

தீர்மானங்கள் போட்டால் போதாது, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

அடுத்த கட்டுரையில்
Show comments