Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிடிவி தினகரன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்: யாருடைய கணிப்பு தெரியுமா?

Webdunia
சனி, 16 டிசம்பர் 2017 (15:33 IST)
ஆர்கே நகரில் இடைத்தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பது கணிக்க முடியாத ஒன்றாக உள்ளது. இந்நிலையில் பல கருத்துக்கணிப்புகள் வெளிவந்தவாறு உள்ளது. சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்பு ஒன்று தினகரன் வெற்றி பெறுவார் என கூறியது.
 
ஆர்கே நகர் தேர்தலில் திமுக, அதிமுக மற்றும் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. இந்த போட்டியில் வெற்றி கடைசி நேரத்தில் யார் பக்கம் வேண்டுமானாலும் திரும்பலாம். இதனால் அனைத்து கட்சியினரும் தீவிரமாக தேர்தல் களத்தில் சுழன்று வருகின்றனர்.
 
இந்நிலையில் டிடிவி தினகரன் அணியில் உள்ள பிரபல நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பிரபல தமிழ் வார பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் டிடிவி தினகரனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது எனவும், அவர் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் எனவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

அடுத்த கட்டுரையில்
Show comments