Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓட்டு போட தாமதமாக வந்த டிடிவி !

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (12:48 IST)
அடையார் சாஸ்திரி நகரில் உள்ள வாக்குச்சாவடியில் குடும்பத்தினருடன் வந்து வாக்களித்த டி.டி.வி. தினகரன். 


 
தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடக்கும் நிலையில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் மக்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களிக்க தொடங்கியுள்ளனர்.
 
பெரும்பாலான பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் காலையிலேயே ஓட்டுயளித்து சென்ற நிலையில் அடையார் சாஸ்திரி நகரில் உள்ள வாக்குச்சாவடியில் குடும்பத்தினருடன் வந்து வாக்களித்த டி.டி.வி. தினகரன் சற்று முன் வாக்களித்து சென்றார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி

முக ஸ்டாலின் அவர்களே.. நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது! ஈபிஎஸ்

நான் முடிவு எடுத்தது எடுத்தது தான்: என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம்: ராமதாஸ்

கூகுள்பே, போன் பே செயலிழப்பு.. யுபிஐ பணப்பரிவர்த்தனையில் சிக்கல்: பயனர்கள் அவதி!

அதிமுக பாஜக கூட்டணி தலைவர் ஈபிஎஸ் மெளன சாமியாக இருந்தது ஏன்? வைகோ கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments