Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓட்டு போட தாமதமாக வந்த டிடிவி !

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (12:48 IST)
அடையார் சாஸ்திரி நகரில் உள்ள வாக்குச்சாவடியில் குடும்பத்தினருடன் வந்து வாக்களித்த டி.டி.வி. தினகரன். 


 
தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடக்கும் நிலையில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் மக்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களிக்க தொடங்கியுள்ளனர்.
 
பெரும்பாலான பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் காலையிலேயே ஓட்டுயளித்து சென்ற நிலையில் அடையார் சாஸ்திரி நகரில் உள்ள வாக்குச்சாவடியில் குடும்பத்தினருடன் வந்து வாக்களித்த டி.டி.வி. தினகரன் சற்று முன் வாக்களித்து சென்றார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நானும் செத்துவிடுகிறேன்.. பெங்களூரு நெரிசலில் இறந்த மகனின் கல்லறையில் இருந்து வர மறுத்த தந்தை..!

பக்ரீத்க்கு தன்னைத் தானே வெட்டி பலி கொடுத்த முதியவர்! - உ.பியில் அதிர்ச்சி சம்பவம்!

அம்மாவின் ஆசையை நிறைவேற்றம்: அஸ்தியை கண்ணாடி பாட்டிலில் வைத்து கடலில் எறிந்த மகள்..!

மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுக்காமல் தாவி குதித்த ஆர்சிபி ரசிகர்கள்.. அறிவில்லாதவர்கள் என விமர்சனம்..!

வேறு நபருடன் உல்லாசம்: மனைவி தலையை வெட்டி எடுத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்ற கணவன்!

அடுத்த கட்டுரையில்
Show comments