Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிடிவி ஆதரவு 3 எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்? அரசு கொறடா பரிந்துரை

Webdunia
சனி, 27 அக்டோபர் 2018 (13:14 IST)
அதிமுகவை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும்போது, இவர்களுக்கு அமமுக கட்சியில் பதவியும் வழங்கபப்ட்டு உள்ளதால் இந்த 3 எம்.எல்.ஏ.க்களில் நிலைபாடு குறித்து அறிய அரசு கொறடா சபாநயகருக்கு பரிந்துரை செய்துள்ளது. 
 
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு அதிமுகவிற்கு ஆதரவாக வந்துள்ளதால், இந்த வழக்கில் டிடிவி தரப்பு மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், இன்னும் 3 எம்.எல்.ஏ.க்களான ரத்தினசபாபதி (அறந்தாங்கி), பிரபு (கள்ளக்குறிச்சி), கலைச்செல்வன் (விருத்தாசலம்)  டிடிவிக்கு ஆகியோர் கட்சியில் பதவி வகித்துக்கொண்டு அதிமுகவில் செயல்பட்டு வருவதால், இது குறித்து விளக்கம் கேட்டு அதிமுக தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 
 
இதில் தற்போது, அரசு கொறடா இந்த எம்.எல்.ஏ-க்களின் நிலைபாடு குறித்து தெரிந்துக்கொள்ள சபநாயகருக்கு பரிந்துரை செய்துள்ளது. மேலும், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பும்படி கூறப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments