டிடிஎஃப் வாசனின் ஜாமின் மனு திடீரென திரும்பப் பெறப்பட்டது ஏன்? பரபரப்பு தகவல்..!

Webdunia
செவ்வாய், 3 அக்டோபர் 2023 (12:16 IST)
பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனின் ஜாமின் மனு திரும்பப் பெறப்பட்டதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது.
 
பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன், 3வது முறையாக ஜாமின் கேட்டு காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் திடீரென வாபஸ் பெறப்பட்டது.
 
மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன், ஜாமின் மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
வாசனின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைகின்ற நிலையில் காணொலி மூலம் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ள நிலையில் வாசன் தரப்பினர் ஜாமின் மனுவை வாபஸ் பெற்றுள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments