Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏன்? திருச்சி சிவா எம்பி கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்!

Webdunia
புதன், 28 ஜூலை 2021 (19:39 IST)
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு ஏன் என திமுக எம்பி திருச்சி சிவா கேள்விக்கு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அவர்கள் மாநிலங்களில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்
 
கடந்த சில நாட்களாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மிக அதிகமாக உயர்ந்து வருகிறது என்பது தெரிந்ததே. குறிப்பாக அனைத்து மாநிலங்களிலும் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டிவிட்டது என்பதும் டீசல் விலை 100 ரூபாயை தொடும் நிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கச்சா எண்ணெயின் விலை ஏற்றம் காரணமாகவும் மாநில அரசுகளின் வாட்வரி காரணமாகவும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்துள்ளதாக திருச்சி சிவா எழுப்பிய கேள்விக்கு பெட்ரோலியத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங் பூரி மாநிலங்களில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். இந்த பதிலில் அவர் மத்திய அரசின் வரி குறித்து குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments