Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருநங்கையாக மாறிய மகனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்திய பெற்றோர்!

Webdunia
புதன், 2 மார்ச் 2022 (16:26 IST)
விருத்தாசலம் அருகே திருநங்கையாக மாறிய மகனை ஏற்றுக்கொண்ட பெற்றோர் அவருக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்தியுள்ளனர்.

திருநங்கைகளைப் பற்றிய பொது சமுகத்தின் எண்ணங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டு வந்தாலும் அவர்களை குடும்பத்தார் தங்களோடு வைத்துகொள்வதில்லை. அதனால் அவர்கள் சமூகத்தில் இருந்து ஒதுங்கியே வாழ்ந்துவருகின்றனர்.

இந்நிலையில் கடலூரில் திருநங்கையாக மாறிய நிஷாந்த் என்பவரை அவரின் பெற்றோர் மீண்டும் ஏற்றுக்கொண்டுள்ளனர். பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு நிஷா என்று தன் பெயரை மாற்றிக்கொண்ட அவர் சக திருநங்கைகளோடு சேர்ந்து வாழ்ந்துவந்தார். அவரின் பெற்றோரான கொளஞ்சி மற்றும் அமுதா ஆகிய இருவரும் அவரை வீட்டுக்கு அழைத்துவந்து மஞ்சள் நீராட்டு விழாவை உறவினர்களை அழைத்து செய்து வைத்துள்ளனர். இது சம்மந்தமான செய்தி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்