Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் வழக்கம் போல் ரயில்கள் இயங்கும் – ரயில்வேதுறை அறிவிப்பு

Webdunia
திங்கள், 27 டிசம்பர் 2021 (18:42 IST)
வேலூர் காட்பாடி அருகேயுள்ள ரயில்வே மேம்பாலம் சீரமைக்கப்பட்டுள்ளதால் இன்று முதல் வழக்கம் போல் ரயில்கள் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் காட்பாடி அடுத்த திருவலம் பொன்னை ஆற்றின் மீது அமைத்திருக்கும் ரயில்வே மேம்பாலம் 38 வது தூண் மற்றும் 39 துயுண் பகுதியில் விரிசல் ஏற்பட்டது.  இதையடுத்து அப்பகுதியில் 4 நாட்களாக ரயில்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. எனவே ரயில்வே ஊழியர்கள் தொந்து சீரமைப்பு பணி   நேற்று இரவுடன் முடிவடைந்து சோதனை ஊட்டம் நடத்தப்பட்டது.

 இந்நிலையில், சென்னையில் இருந்து அரக்கோணம்  வழியாக காட்பாடி மார்க்கமாக செல்லும் அனைத்து ரயில்களும் இன்று முதல் ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்து தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments