Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் மழை எதிரொலி: ரயில்களின் நேரம் மாற்றம்!

Webdunia
புதன், 10 நவம்பர் 2021 (19:00 IST)
சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதன் காரணமாக பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து அதிக அளவில் முடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
இந்த நிலையில் சென்னையில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் ரயில்களின் அட்டவணை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது 
 
மேலும் ரயில்கள் கிளம்பும் நேரம் மற்றும் ரயில்கள் சென்னைக்கு வரும் நேரம் குறித்த சந்தேகங்களை கீழ்க்கண்ட எண்களில் தொடர்புகொண்டு கேட்கலாம் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது
 
பயணிகள் மற்றும் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் இந்த எண்களைத் தொடர்புகொண்டு ரயில்கள் வரும் நேரத்தை அறிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தெற்கு ரயில்வே அறிவித்துள்ள அந்த எண்கள் பின்வருமாறு:
 
1. 044-25330952 
2. 044-25330953
3. 8300052104
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments