Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் மழை எதிரொலி: ரயில்களின் நேரம் மாற்றம்!

Webdunia
புதன், 10 நவம்பர் 2021 (19:00 IST)
சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதன் காரணமாக பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து அதிக அளவில் முடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
இந்த நிலையில் சென்னையில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் ரயில்களின் அட்டவணை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது 
 
மேலும் ரயில்கள் கிளம்பும் நேரம் மற்றும் ரயில்கள் சென்னைக்கு வரும் நேரம் குறித்த சந்தேகங்களை கீழ்க்கண்ட எண்களில் தொடர்புகொண்டு கேட்கலாம் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது
 
பயணிகள் மற்றும் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் இந்த எண்களைத் தொடர்புகொண்டு ரயில்கள் வரும் நேரத்தை அறிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தெற்கு ரயில்வே அறிவித்துள்ள அந்த எண்கள் பின்வருமாறு:
 
1. 044-25330952 
2. 044-25330953
3. 8300052104
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments