Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே தண்டவாளத்தில் வந்த இரண்டு ரயில்கள்: அரண்டுபோன பயணிகள்

Webdunia
செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (10:35 IST)
ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் வந்ததால் பயணிகள் அரண்டுபோயினர்.

காட்பாடியில் இருந்து சென்னைக்கு குடிநீர் ஏற்றிச் செல்லும் ரயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிரெ அதே ரயில்பாதையில் சென்னையில் இருந்து காட்பாடிக்கு ஒரு பயணிகள் ரயில் வந்துகொண்டிருந்தது. ஒரே பாதையில் இரண்டு ரயில்கள் வந்ததால் பயணிகள் மிகவும் அச்சமடைந்தனர்.

ஆனால் டிரைவர்களின் துரித செய்லால், 100 மீட்டர் இடைவெளியிலேயே இரண்டு ரயில்களும் நிறுத்தப்பட்டது. ஒரே பாதையில் இரண்டு ரயில்கள் எப்படி வந்தது என தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் ரயில் பயணிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சரியாக 9:30 மணிக்கு அலுவலகம் வர வேண்டும்: பள்ளி குழந்தைகளை போல் நடத்தும் கார்ப்பரேட்..!

சாதி மாறி திருமணம்.. மகள் கண்முன்னே மருமகனை சுட்டு கொன்ற தந்தை: அதிர்ச்சி சம்பவம்!

டெலிவரி ஊழியர்கள் E-Scooter வாங்க ரூ.20 ஆயிரம் மானியம்! - தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு!

மோடியுடன் பேச போகிறேன்.. இனிமேல் டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை இல்லை: பிரேசில் அதிபர்

அடுத்த கட்டுரையில்
Show comments