Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே தண்டவாளத்தில் வந்த இரண்டு ரயில்கள்: அரண்டுபோன பயணிகள்

Webdunia
செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (10:35 IST)
ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் வந்ததால் பயணிகள் அரண்டுபோயினர்.

காட்பாடியில் இருந்து சென்னைக்கு குடிநீர் ஏற்றிச் செல்லும் ரயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிரெ அதே ரயில்பாதையில் சென்னையில் இருந்து காட்பாடிக்கு ஒரு பயணிகள் ரயில் வந்துகொண்டிருந்தது. ஒரே பாதையில் இரண்டு ரயில்கள் வந்ததால் பயணிகள் மிகவும் அச்சமடைந்தனர்.

ஆனால் டிரைவர்களின் துரித செய்லால், 100 மீட்டர் இடைவெளியிலேயே இரண்டு ரயில்களும் நிறுத்தப்பட்டது. ஒரே பாதையில் இரண்டு ரயில்கள் எப்படி வந்தது என தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் ரயில் பயணிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments