Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீர்வீழ்ச்சியில் செஃஃபி எடுத்த இளைஞருக்கு நேர்ந்த விபரீதம் !

Webdunia
வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (13:54 IST)
திண்டுக்கல் பெரும்பாறை அருகே புல்லாவெளி அருவியில் செல்ஃபி எடுத்த இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இன்றைய காலத்தில் செல்போன் இல்லாத இளைஞர்களே கிடையாது. அதேபோல் இளைஞர்கள், காணும் இடத்தில் எல்லாம் அதன் பின் விளைவுகள் ஆபத்துகள் அறியாமல் செஃபி எடுத்து விபத்தில் மாட்டிக் கொள்கிறனர்.
 
அந்த வகையில், திண்டுக்கல் கொடைக்கானலில் பெரும்பாறை அருகே புல்லாவெளி அருவியில் ஆபத்தான முறையில்  புகைப்படம் எடுக்கும்போது,  ஒரு இளைஞர் தவறி விழுந்தார். அவரை தேடும் பணி தற்போது நடந்து வருகிறது.
 
இளைஞர் தவறி விழும்போது, எடுக்கப்பட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.  இதுபோன்ற விபரீதங்களில் ஈடுபட வேண்டாம் என சமூக வலைதளங்களில் நெட்டிசங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments