Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பத்திரப்பதிவுக்கு வழங்கப்படும் டோக்களை இ பாஸாக பயன்படுத்தலாம் – தமிழக அரசு

Webdunia
திங்கள், 8 ஜூன் 2020 (23:03 IST)
தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றும் ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மக்களை பாதுக்காக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதில், பத்திரப்பதிவுக்காக வழங்கப்படும் டோக்கனை மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும்போது இ பாஸாக பயன்படுத்திக் கொள்ளலாம்  என அனுமதி அளித்துள்ளது.

அத்துடன் பத்திரப் பதிவை முடித்துவிட்டு வரும்போது சார்பதிவாளர் அளித்த ரிசிப்ட் அடிப்படையில் பயணிக்க அனுமதியளிக்கலாம் என கூடுதல் தலைமைச் செயலர் மாவட்ட ஆட்சியர்களுக்கு அளித்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments