Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிபருக்கு எதிராக போராட்டத்தில் குதிக்கும் மக்கள் !

Webdunia
திங்கள், 8 ஜூன் 2020 (21:09 IST)
சீனாவில் இருந்து பரவியுள்ள கொரோனா வைரஸால் பல நாடுகள் பாதிப்படைந்துள்ளன. இந்நிலையில் பிரேசில் நாட்டில் 6,91,962 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 37,312 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர், இதனால் கொரொனாவால்  அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடாக பிரேசில் உள்ளது.

இந்நிலையில், கொரொனா பாதிப்புகள் அதிகரிக்க அதிபர் பொல்செனரோ காட்டிய அலட்சியம்தான் காரணம் என மக்கள் குற்றச்சாட்டுகள் கூறிவந்த நிலையில்., மக்கள் அதிபருக்கு எதிராகப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு விபத்து.. விராத் கோலி மீதும் வழக்குப்பதிவு.. கைது செய்யப்படுவாரா?

தமிழ்நாட்டில் மேலும் ஒரு புதிய சுங்கச்சாவடி.. கட்டணம் எவ்வளவு?

ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்தது ஏன்? மெளனம் கலைத்த டாக்டர் ராமதாஸ்..!

ஜனவரி வரை பொறுமை காக்க முடியாது, உடனே கூட்டணியை அறிவியுங்கள்.. தேமுதிகவுக்கு பாஜக அறிவுரை..!

கமல்ஹாசனின் சொத்து மதிப்பு ரூ.300 கோடி, கடன் ரூ.50 கோடி.. ராஜ்ய சபா வேட்புமனுவில் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments