Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பத்திரப்பதிவுக்கு வழங்கப்படும் டோக்களை இ பாஸாக பயன்படுத்தலாம் – தமிழக அரசு

Advertiesment
Toys issued
, திங்கள், 8 ஜூன் 2020 (23:03 IST)
தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றும் ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மக்களை பாதுக்காக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதில், பத்திரப்பதிவுக்காக வழங்கப்படும் டோக்கனை மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும்போது இ பாஸாக பயன்படுத்திக் கொள்ளலாம்  என அனுமதி அளித்துள்ளது.

அத்துடன் பத்திரப் பதிவை முடித்துவிட்டு வரும்போது சார்பதிவாளர் அளித்த ரிசிப்ட் அடிப்படையில் பயணிக்க அனுமதியளிக்கலாம் என கூடுதல் தலைமைச் செயலர் மாவட்ட ஆட்சியர்களுக்கு அளித்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிபருக்கு எதிராக போராட்டத்தில் குதிக்கும் மக்கள் !