Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சொந்தமான தொழிற்சாலையில் நச்சுப் புகை…? பொதுமக்கள் போராட்டம்

Webdunia
சனி, 29 ஜூலை 2023 (13:59 IST)
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சொந்தமான தொழிற்சாலையில் நச்சுப் புகை வெளியேறியதால்  பொதுமக்கள் போராட்டம் நடத்தியதாக தகவல் வெளியாகிறது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சொந்தமானது என்று கூறப்படும் தொழிற்சாலையில் இருந்து நச்சுப் புகை வெளியேறுவதால் பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள 3 வேலம்பாளையம் வி.ஆர்.பி நகரில் தனியாருக்குச் சொந்தமான தார் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில் இருந்து நச்சுப் புகை வெளியேறிவருவதாகவும், இதனால் சுவாசக் கோளாறு, மற்றும் நச்சுப் புகை வெளியேறுவதால் மக்கள் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இன்று முற்றுப்போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண்,இங்கு தார் தொழிற்சாலையால் ரொம்ம வாசம் வருகிறது… ‘’நேற்று முன்தினம் இந்த  நச்சுப்புகையால் மூச்செடுக்க முடியாமல் மாரடைப்பு வந்து இறந்துவிட்டதாகவும், குழந்தைகள் மற்றும் மக்களால் மூச்செடுக்க முடியவில்லை என்று கூறியுள்ளார். 

மேலும், இதுசம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகத் ‘’தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

மீனவர் பிரச்சனை குறித்து முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்..! கண்டுகொள்ளாத மத்திய அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments