Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குற்றாலத்தில் கனமழை: தண்ணீருடன் மண் கலந்து வருவதால் குளிக்க தடை..!

Webdunia
செவ்வாய், 29 ஆகஸ்ட் 2023 (19:16 IST)
குற்றாலத்தில் கன மழை பெய்து வருவதை அடுத்து தண்ணீருடன் மண் கலந்து வருவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
சென்னை உள்பட கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் மிதமான மழை முதல் கன மழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
 
இந்த நிலையில் நேற்று திடீரென மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் குற்றாலம் ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதாகவும் மற்ற அருவிகளிலும் அதிகமான அளவில் தண்ணீர் வந்ததாகவும் தெரிகிறது. 
 
குறிப்பாக ஐந்தருவியில் அதிகளவில் தண்ணீர் மண் கலந்து வருவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றுவதுடன் திரும்பி செல்கின்றனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments