Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குற்றாலத்தில் கனமழை: தண்ணீருடன் மண் கலந்து வருவதால் குளிக்க தடை..!

Webdunia
செவ்வாய், 29 ஆகஸ்ட் 2023 (19:16 IST)
குற்றாலத்தில் கன மழை பெய்து வருவதை அடுத்து தண்ணீருடன் மண் கலந்து வருவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
சென்னை உள்பட கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் மிதமான மழை முதல் கன மழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
 
இந்த நிலையில் நேற்று திடீரென மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் குற்றாலம் ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதாகவும் மற்ற அருவிகளிலும் அதிகமான அளவில் தண்ணீர் வந்ததாகவும் தெரிகிறது. 
 
குறிப்பாக ஐந்தருவியில் அதிகளவில் தண்ணீர் மண் கலந்து வருவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றுவதுடன் திரும்பி செல்கின்றனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments